வடமாகாண சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!
Monday, July 24th, 2017
நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் இடம்பெறுகின்றது.
இதன்படி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளது.
இதனால் இன்றையதினம் நடைபெறவிருந்த நீதிமன்ற செயற்பாடுகள் நடைபெறமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வடக்கு மக்களை ஏமாற்றிய விக்னேஸ்வரன் : அம்பலப்படுத்தியது நீதிமன்றம் – எஸ்.தவராசா!
ஆரம்பமானது றேஞ்சஸ் வெற்றிக் கிண்ணம் - 2026 உதைபந்தாட்ட தொடர்!
நீதி அமைச்சர் செம்மணி வருகை - கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கிய வாழும் உறவுகள்
|
|
|


