கடன் தொடர்பில் பிரதமர் கருத்து!
Saturday, July 15th, 2017
இலங்கை எதிர்வரும் 3 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 600 பில்லியன் ரூபாவை கடனாக செலுத்தவேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியுள்ளதுவரட்சியால் விவாசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டது. அதையடுத்து, வெள்ளத்தால் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 0.5 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், டெங்கு நோய்த் தொற்று காரணமாக சுற்றுலாத்துறையிலும் பாதிப்பு ஏற்படலாம்.
இவ்வாறான நிலைமைகளில், 2020 ஆம் ஆண்டளவில் சமநிலைத் தன்மையை ஏற்படுத்தி 2025 ஆம் ஆண்டளவில் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தக்கூடிய நிலைமைக்கு வரலாம் என பிரதமர் கூறியுள்ளார்
Related posts:
சிறப்புற நடைபெற்ற வட்டு இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல்!
சிறிலங்கன் எயார்லைன் சேவையால் இழப்பீடு 130 சதவீதமாகியுள்ளது!
2 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவு - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|
|
ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்தில் இதுவரை 41 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது - பொலிஸ் ஊடக பிரிவு அ...
சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றுங்கள் - தவறின் நாட்டை மீண்டும் முடக்க நேரிடும் என சுகாதாரத்த...
மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித கோரிக்கையும் கிடைக்கவில்லை - பொதுப் பயன்பா...


