சிறிலங்கன் எயார்லைன் சேவையால் இழப்பீடு 130 சதவீதமாகியுள்ளது!
Friday, December 1st, 2017
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்யமாட்டோம். தனியார்துறையின் பங்காண்மையுடன் குத்தகை அடிப்படையில் அபிவிருத்தி செய்யவுள்ளோம். உலக தரவரிசையின் அடிப்படையில் 40 நிறுவனங்களில் 5 ஆவது இடத்தில் எயார்லைன்ஸ் நிறுவனம் உள்ளது. நிறுவனத்தின் நட்டமானது 130 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நிறுவனத்தைத் தொடர்ந்தும் திறைசேரிக்கு சுமையாக மாற்ற முடியாது என்று அரச தொழில் முயற்சி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன சபையில் தெரிவித்தார்.
Related posts:
வெள்ளவத்தை கட்டிட அனர்த்தத்தினால் சுமார் 10,000 கட்டடங்களை தகர்க்க அரசு தீர்மானம்..?
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அனைத்து உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும் - அரசாங்கம் உறுதியளிப்பு!
இலங்கையின் விவசாயத்துறையை வளப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் - அமைச்சர் மகிந்த அமரவீரவிடம...
|
|
|


