புகையிரத காவலர் சங்கம் வேலை நிறுத்தத்தம்!
Friday, May 5th, 2017
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இன்று(05) காலை 8.00 முதல் நாளை (06) காலை 8.00 மணி வரை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக புகையிரத காவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
மாலபே தனியார் வைத்திய கல்லூரியினை தடை செய்தல், முழுமையான ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் எட்கா உடன்படிக்கையினை நீக்கல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
Related posts:
வெளிநாடுகளிலிருந்து மேலும் 591 பேர் நாடு திரும்பினர்!
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா - சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆறுமுகம் கேதீஸ்வரன்!
ஆசிரியர்கள் - மாணவர்களை வாரமொன்றில் தலா 3 நாட்களுக்கு பாடசாலைக்கு அழைக்க அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்...
|
|
|
கொரோனா பாதிப்பு குறித்து போலியான தரவுகள் வெளியிடப்படவில்லை – நவம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்ப...
யாழ்ப்பாணம் திருமலை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள் - து...
சுங்கத்துறை அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை - இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய 6,000 கொள்கலன்...


