பட்டதாரிகளுக்கு நாட்டில் பற்றாக்குறை – அமைச்சர மஹிந்த அமரவீர!
Sunday, April 30th, 2017
நாட்டில் தற்போது தொழில் தேவைகளுக்கு ஏற்ற வகையிலான பட்டதாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக சில அரச நிறுவனங்களில் தற்போதும் கூட வெற்றிடங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
Related posts:
இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு சர்வதேச பயிற்சி !
2024ல் 5 இலட்சம் சீனர்களை இலக்குவைக்கின்றது இலங்கை - சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவ...
அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் நிறுவனம் அடுத்த மாதம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கும் - ...
|
|
|


