முல்லைத்தீவில் கடலுணவக்கு தட்டுப்பாடு!
Thursday, April 13th, 2017
முல்லைத்தீவில் அண்மைக்காலமாக மீன்கள் வலைகளில் சிக்குவதில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக இம்முறை மீன்பிடித்தொழில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், முல்லைத்தீவு நகர் சந்தையில் இன்று மீன்கள் சந்தைப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.மேலும், இன்றைய தினத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் 1 கிலோ இறால் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச சேவையை முறையான முறையில் நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில...
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை நிறைவு செய்யுமாறு நீதிமன்றம் அறிவிப்பு!
சாவகச்சேரிப் பொலிசாரால் பிடிக்கப்பட்ட சட்டவிரோதமாக டிப்பர் வாகனத்தில் கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகள...
|
|
|


