பாடசாலை அதிபர் சடலமாக மீட்பு!
Monday, February 6th, 2017
பாடசாலை அதிபர் ஒருவர் அளவெட்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலய இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து கடந்த வருடம் விடுவிக்கப்பட்ட நடேஸ்வரா கல்லூரியின் அதிபரான அமிர்தலிங்கம் (வயது-58) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று அளவெட்டி பகுதியில் உள்ள அதிபரின் வீட்டில் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts:
பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கான கால எல்லை 18 ஆம் திகதிவரை நீடிப்பு!
சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு அறிமுகம் - ,மோட்டார் வாகன போக்குவரத்து த...
ATM இயந்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு - பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!
|
|
|


