H1N1 வைரஸ் குறித்து வைத்தியசாலைகளுக்கு விழிப்புநிலை அறிவிப்பு!
Monday, January 16th, 2017
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு எச்1என்1 வைரஸ் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜயசுந்திர பண்டார தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜயசுந்திர பண்டார நேற்று கண்டி வைத்தியசாலைக்கு சென்று அங்கு நிகழ்ந்த இரண்டு மரணங்கள் குறித்து தகவல்களை தெரிந்துக்கொண்டார்.
இந்தநிலையில் கண்டி வைத்தியசாலையில் ஏ என்1என்1 வைரஸ் தொற்றுகைக்கு உள்ளானதாக கருதப்படும் 12 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டார்.இந்தநிலையில் குறித்த நோய் குறித்து நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும் விழிப்பு நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts:
கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று - மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயப்பட வாய்ப்புள்ளதாக தகவல்!
ஜனவரியில் 83 உறுப்பினர்கள் ஒரு நாள் கூட நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை - வெரிட்டி ரிசர்ச்...
அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்ப...
|
|
|


