வட மாகாண மாவட்டச் செயலாளர்களுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடினார்
Saturday, March 5th, 2016
வட மாகாண மாவட்ட செயலாளர்களுடன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை ( 02-03-2016) இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலின் போது ஒவ்வொரு மாவட்டங்களினதும் தேவைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவனும் கலந்து கொண்டார்.
Related posts:
எரிபொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு!
அச்சமடைய வேண்டாம் : கொரோனா வைரஸ் தொடர்பில் பிரதமர் மகிந்த!
1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி!
|
|
|


