குவைத்தில் 70,000 பேர் போதைக்கு அடிமை!
Monday, December 26th, 2016
மத்திய கிழக்க நாடான குவைத்தில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 70,000ற்கும் அதிகம் என குவைத் சுகாதார சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது தெரியவந்துள்ளது.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் போதை வஸ்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 20சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் போதை வஸ்துவால் பாதிக்கப்பட்ட 7500ற்கும் மேற்பட்டவர்கள் புனர்வாழ்வு மையங்களில் சிகிச்சை பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts:
உலகச் சந்தையை இலக்குவைத்து மீண்டும் எரிபொருள் விலைச் சூத்திரம்!
மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் நலன் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கரிசனை!
அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,800 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம் - இறக்குமதியாளர்கள் சங்கம் தெ...
|
|
|
துருக்கியின் தூதுவர் ரகிபே டிமெட் - பிரதமர் தினேஷ் குணவர்தன இடையே விசேட சந்திப்பு - புதிய துறைகளி...
எதிர்க் கட்சியின் பிரதிநிதிகள் நியமிக்கப்படாமையால் துறைசார் மேற்பார்வைக் குழுக்களை செயற்படுத்த முடிய...
உயர் கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பதற்கு அரச தனியார் கூட்டாண்மை - உயர் கல்வித் துறையை விஸ்தரிப்பது த...


