ஏழு இந்திய மீனவர்கள் கைது!
Tuesday, December 20th, 2016
நெடுந்தீவு வடமேல் பகுதியில் உள்ள கடல் எல்லைப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 7 இந்திய மீனவர்கள் கைதுசெய்ய்பட்டுள்ளனர்.
கடற்படையின் உதவியுடன் இன்று அதிகாலை இலங்கை கரையோரபாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயனபடுத்திய 2 ரோலர் வள்ளங்களும் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் காரைநகரில் உள்ள இலங்கை கடற்படை கப்பற் துறைமுகப்பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்ட பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி கடற்தொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 2 மீன்பிடி வள்ளங்களும் இவரிம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related posts:
போக்குவரத்து சபை பேருந்துகளை மீது கல்வீச்சு!
பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த பாகிஸ்தான் விமான படையின் தலைமை அதிகாரி!
எட்கா ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை கூட்டத்தில் விளக்க...
|
|
|
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குங்கள் - சர்வதேச சமூகத்தின் ஆதரவைக் ...
இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கான மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுகிறார் ஜனாதிபதி கோட்டபய ரா...
ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதத்திற்காக அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மார்ச...


