நவீன உலகிற்கு ஏற்றவாறு கல்வி முறையில் மாற்றம் தேவை -பிரதமர்!
Tuesday, November 29th, 2016
நவீன உலகிற்கு பொருந்தும் வகையில் நாட்டின் கல்வி முறையை தயாரிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது புதிய தொழிநுட்ப முன்னேற்றங்களுடன் உலகம் துரித அபிவிருத்தி அடைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய புதிய உலகிற்கு பொருந்தும் வகையில் இலங்கையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என, அவர் கூறியுள்ளார். அம்பலன்கொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

Related posts:
வடமராட்சி, கரணவாய் பகுதியில் வாள்வெட்டு - பெண் உட்பட மூவர் காயம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!
வடக்கில் மேலும் 36 பேருக்குக் கொரோனா தொற்று!
25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இறுக்கமான பயணக்கப்பட்டுப்பாடு – விவசாயம் கடற்றொழில் நடவடிக்கைகளை முன்ன...
|
|
|
தடுப்பூசி வழங்கும் இலக்கை எவ்வித பிரச்சினைகளும் இன்றி அடைய முடியும் - சுகாதார அமைச்சு நம்பிக்கை!
2023ஆம் கல்வி ஆண்டில் பாடசாலைகளுக்கான உத்தேச தவணைகள் மற்றும் பரீட்சைகள் தொடர்பான தகவல்கள் கல்வி அமைச...
பெரும்போக நெல் அறுவடையின் போது, ஏற்பட்டுள்ள இழப்பீடு 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிப்பு - விவசாய அமை...


