இலங்கை விமான நிலையத்தில் 27 இலட்சம் பெறுமதியான வெள்ளிக்கட்டிகள் மீட்பு!
Sunday, November 27th, 2016
துபாயிலிருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட27 இலட்சம் ரூபா பெறுமதியான 30 கிலோகிராம் வெள்ளிக்கட்டிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வெள்ளிக்கட்டிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர் குருநாகல் பகுதியைச்சேர்ந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீட்கப்பட்ட வெள்ளிக்கட்டிகளை, சுங்கப்பிரிவினர் கைப்பற்றியதுடன், குறித்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts:
பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் விவகாரம்: இன்றுமுதல் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டம்!
268 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர் அனைத்து கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்...
|
|
|


