விபத்தில் முதியவர் காயம்!
Thursday, November 24th, 2016
வடமராட்சி பருத்தித்துறை 01 ஆம் கட்டை சந்தியில் நேற்று பிற்பகல் துவிச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இரண்டு வண்டிகளும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில் பயணித்தவர் அதிக வேகத்துடன் பயணித்ததன் காரணமாக இவ் விபத்து எற்பட்டதாக பொஸிசார் தெரிவிக்கின்றனர்.
இதில் வயோதிபர் ஒருவர் பலத்த காயத்துடன் யாழ் பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ். பருத்தித்துறை பொஸிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
சிகரட் உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிர்ச்சி!
கோழி உரித்து இறைச்சி விற்க தடை - வலிகாமம் வடக்கு பிரதேச சபை அறிவிப்பு!
வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு அனுஸ்டிப்பு!
|
|
|


