சாலையில் சென்ற தம்பதியிடம் தாலிக்கொடி பறிப்பு!
Wednesday, February 1st, 2017
சாலையில் கணவனுடன் சென்ற மனைவியின் 6 பவுண் நிறையுடைய தாலிக் கொடியை மோட்டார் சைக்கிளில் சென்ற கொள்ளையர் அறுத்துச் சென்றனர் என்று பொலிஸில் முறையிடப்பட்டது.
சம்பவம் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார்200 மீற்றர் தூரத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த குடும்பத்தினர் உறவினரின் இறப்பு நிகழ்வுக்குச் சனெ;று திரும்குபும் போது இராச பாதையில் வைத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த அவர்களைப் பின் தொடர்ந்த கொள்ளையர், மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்று தாலிக்கொடியை அறுத்து கொண்டு வந்தவேகத்தில் தப்பித்து விட்டனர் என்று பொலிஸாரிடம் முறையிடப்பட்டது.

Related posts:
எட்டு இலட்சம் பெறுமதியான இலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சார கார் !
பசுவதை சட்டத்தை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் விஷேட நிகழ்வு!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பம் - 4,513 பரீட்சை நிலையங்களில் 622,305 மாணவர்கள் ப...
|
|
|


