அரச மருத்துவர் சங்கத்திற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
Wednesday, September 21st, 2016
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு எதிராக பாடசாலை பாதுகாப்பு அமைப்பு இன்று(21) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை முன்வைத்துள்ளது.
குறித்த சங்கத்தினர் பிரபல பாடசாலைகளை கோருவதன் ஊடாக சாதாரண பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தவற்கு முன்னர் பாடசாலை பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதிகள் இன்று காலை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
அதிகாரங்களை மத்திய அரசு பறிக்காது- முதலமைச்சர்களிடம் பிரதமர் உறுதி!
ஸ்ரீலங்கா சுத்ந்திரக் கட்சி அதிரடி- தென்னிலங்கை அரசியலில் பதற்றம்!
இலங்கைக்கு உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த 2.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குகிறது அவுஸ்திரேலிய...
|
|
|


