நீதிபதிகளின் ஓய்வு  விவகாரம் –  சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் விடுத்திருக்கு கோரிக்கை!

Wednesday, August 12th, 2026

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது எல்லையை அதிகரிப்பது தொடர்பில் நிபுணர்கள் ஊடாக விரிவான கலந்துரையாடலை நடத்தி, தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே,இந்த கோரிக்கையை முன்வைத்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: