தனி மனித உயிர்சேதங்களுக்கானஇழப்பீட்டுதொகைஅதிகரிப்பு!
Thursday, February 23rd, 2017
காட்டுயானைகளின்தாக்குதலினால்ஏற்படும்தனிமனிதஉயிர்சேதங்களுக்கானஇழப்பீட்டுத்தொகை 2 இலட்சம்ரூபாவிலிருந்து 5 இலட்சம்ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகவலுவாதாரஅபிவிருத்திமற்றும்வனஜீவராசிகள்அமைச்சர்காமினி ஜயவிக்ரம பெரேரா வழங்கிய ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்அளித்துள்ளது.

Related posts:
சுன்னாகம் நிலத்தடி நீர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
போதைப்பொருள் நடவடிக்கையின் குற்றவாளிகள் சமூக மட்ட அமைப்புக்களில் இயங்க முடியாது – மருதங்கேணி பொலிஸ் ...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த இடையேயான சந்திப்பு நிறைவு!
|
|
|


