மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!
Tuesday, January 28th, 2025
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்று (2025.01.28) காலை வீட்டில் தவறி விழுந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக
அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமைம் குறிப்பிடத்தக்கது
Related posts:
ஜனாதிபதியின் உயிருக்கு அச்சறுத்தல் - நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா
தடையின்றி மின்சாரம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் விரைவில் மின் கட்டணத்தைச் செலுத்துங்கள் - இலங்கை ம...
டெங்கு விரைவு பரிசோதனைக்காக அதிக நிதியை அறவிட்ட ஆய்வு கூடங்களுக்கு அபராதம்!
|
|
|


