ஜனாதிபதியின் உயிருக்கு அச்சறுத்தல் – நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா
Sunday, May 8th, 2016
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கே பாரிய உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். மே தின கூட்டத்துக்கு கட்சி உறுப்பினர்களை அழைத்து வர முடியாது என கூறிய சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர்களை அவர் இதன்போது குற்றம் சுமத்தினார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்பது அசைக்க முடியாத கட்சி என நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தொகுதி அமைப்பாளர்களே ஒரு வருட காலமாக மக்களை சிக்கல்களுக்கு உள்ளாக்கியதாகவும் ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
தகுதியற்ற நியமனங்களை எதிர்த்துப் போராட்டம்!
தேசிய அடையாள அட்டைக்கான கட்டணத்தை கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும்!
ரணிலுக்கு ஆதரவளிக்கும் 34 கட்சிகள் ஒப்பந்தம் கைச்சாத்து!
|
|
|
மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்...
தங்கம் மற்றும் இலத்திரனியல் பொருள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்...
சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 3440 பேர் பாதிப்பு - , 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள...


