நாராவின் ஆய்வுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Thursday, May 30th, 2024


தையிட்டி கடற்றொழிலாளர் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட  களங்கண்டி தொழிலை மேற்கொள்வதற்கான கோரிக்கை தொடர்பில் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொண்ட நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் ஆராட்ச்சி மற்றும் முகவர் நிறுவனத்தினை சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது ஆய்வு மற்றும் அவதானிப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடினர். –

Related posts:

நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
இறந்த உறவுகளுக்காக நினைவேந்தும் உரிமையை எவரும் தடுப்பதற்கில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கான காசோலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்க...

வீழ்ச்சியடைந்துவரும் தமிழ்த் தேசியம் பேசும் சுயலாப அரசியல்வாதிகளின் நிலையை எவராலும் இனித் தூக்கி நிற...
ஒலுவில் மீன்பிடித் துறைமுக நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!
அமைச்சர் பஷிலின் பதவியேற்பு அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றது - அமைச்சர் டக்ளஸ் வாழ்த்த...