பிலிப்பைன்ஸின் லெய்ட் பகுதியில் நில அதிர்வு – ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்!
Saturday, May 4th, 2024
மத்திய பிலிப்பைன்ஸின் லெய்ட் பகுதியில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. குறித்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று (3) மாலை 6.16 மணியளவில் பிலிப்பைன்ஸின் டுலாக் நகருக்கு தென்கிழக்கே சுமார் 32 கிலோமீற்றர் தொலைவில், 8 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் லெய்ட் மாகாணத்தின் சில பகுதிகளில் குறித்த நில அதிர்வானது வலுவாக உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அமெரிக்க வீரர் டைசன் கேயின் மகள் சுட்டுக் கொலை!
காரைநகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று – இழுத்து மூடப்பட்டன சங்கானை சாராயக்கடையும் மீன் சந்தையும் - 40 ...
தீவகத்தை மரங்களை நாட்டி பசுமையாக்கும் திட்டம் – தொடர் முயற்சி வெற்றியை தந்துள்ளதாக கிறீன் லேயர் அமைப...
|
|
|


