11 நிறுவனங்கள் நிதி அமைச்சின் கீழ் – வெளியானது விசேட வர்த்தமானி!
Thursday, June 1st, 2023
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் பல நிறுவனங்களை கொண்டு வரும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீலங்கா டெலிகொம், கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம், இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் மற்றும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் உட்பட பல நிறுவனங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டுவந்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
அரிசி விலையில் திடீர் வீழ்ச்சி!
பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அதி...
இந்தோனேசியாவில் 10 ஆவது உலக நீர் உச்சி மாநாடு - உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பயணிக்கின்றார்...
|
|
|


