மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! – மின்சாரசபை
Friday, March 25th, 2016
தற்போது நாட்டில் நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளமையினால் குறுகிய நேர மின்சாரத் தடை ஏற்படும் என மின்சார சபை தலைவர் அனுர விஜயபால தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல பகுதிகளில் நேற்று (24) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. குறிப்பாக மாத்தளை கண்டி மற்றும் அம்பாறை போன்ற மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது
Related posts:
அரசியலிருந்து விடைபெறுகின்றாரா பிரதமர்?
இலங்கை பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துகை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவிகள் வழங்கப்பட...
எதிர்வரும் 20ஆம் திகதி கட்சித் தலைவர்கள் - நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் அறிவிப்பு!
|
|
|


