கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க பொலிஸாருக்கு விசேட அறிவுறுத்தல்!
Tuesday, April 13th, 2021
பண்டிகைக் காலத்தில் கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் நோக்கில் பொலிஸ் தலைமையகத்தின் ஊடாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட சுற்று நிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்துமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கறிப்பாக பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பது குறித்து பொலிஸார் கவனம் செலுத்த வேண்டும் என்றும் புதுவருட கொண்டாட்டங்களின் போது குழுவாக கூடுவதனால், சுகாதார மற்றும் பொலிஸாரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயர்மட்டத்திலான நேரடி வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு!
சட்டவிரோத மணல் அகழ்வு: மதில் இடிந்துவிழுந்து அரியாலையில் ஒருவர் பலி!
வங்கி வட்டி விகிதங்களில் திருத்தம் - ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டன முன்மொழிவுகள்!
|
|
|


