உயர்மட்டத்திலான நேரடி வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு!
Wednesday, January 31st, 2018
இலங்கைக்குரிய நேரடி வெளிநாட்டு முதலீடு அதிகரித்திருப்பதாக இலங்கை முதலீட்டு சபை அறிவித்துள்ளது.
இலங்கைக்கான முதலீடுகளின் பெறுமதி கடந்தாண்டு 1.63 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்திருந்தது. 2014ம் ஆண்டின் பின்னர் பதிவு செய்யப்பட்ட உயர்மட்டத்திலான நேரடி வெளிநாட்டு முதலீடு இதுவாகும்.
Related posts:
அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு அனுமதி!
புத்திஜீவிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி!
எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விநியோஸ்தர்கள் கையிருப்பை பேணவில்லை - அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றச...
|
|
|


