கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 246 பேர் அடையாளம் !
Tuesday, October 6th, 2020
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேலும் 246 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 569 ஆக அதிகரித்துள்ளது.
Related posts:
கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு பட்டம் ஏற்றிய போது சாவகச்சேரி பகுதியில் நடந்த விபரீதம்
இலங்கை வருகிறார் அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர்!
அமைச்சரவைக்கு வந்தது ஜனாதிபதியின் பாதுகாப்பு நிலவர மீளாய்வு தொடர்பிலான யோசனை!
|
|
|


