நவாலித் தாக்குதலில் இறந்தவர்களின் நினைவுகூரல் இன்று !
Thursday, July 9th, 2020
நவாலித் தாக்குதலில் இறந்தவர்கள் ஞாபகார்த்தமாக அவர்களை நினைவு கூர்ந்து வடமாகாணம் முழுவதுமாக இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் ஒளித்தீபம் ஏற்றப்படவுள்ளது.
வலி. தென்மேற்கு உட்பட்ட நவாலி பொது அமைப்புக்கள், கல்லிமான்கள், குருமார்கள், மற்றும் நலன் விரும்பிகளின் கோரிக்கைக்கு அமைய அமைதியான முறையில் வீடுகளில் விளக்கேற்றி நினைவு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
1995 ஜுலை 9 இல் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட 147 பேரை நினைவு கூர்ந்தே ஒளித்தீபம் வீடுகளில் ஏற்றப்படவுள்ளது. மேலும் வழமைபோல் மாலை 4.30 மணிக்கு தேவாலயங்களில் விசேட பூசை வழிபாடுகளும் நடைபெறும்.
Related posts:
மேல் மாகாணசபை இணையத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு!
நெருக்கடி நிலைக்குப் பின்னர் சமகால அரசாங்கம் பல நிவாரணங்களை மக்களுக்கு வழங்கியுள்ளது - அரசாங்கத் தகவ...
ஆளுநரின் அறிக்கை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது - இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!
|
|
|


