கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனைகளில் தவறா? குறப்பத்தில் மக்கள்!
Friday, May 8th, 2020
கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனைகளில் 13 பரிசோதனைகள் பிழையானவை என இலங்கை மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன் வைரஸ் தொற்று பரவியதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட சிலருக்கு பின்னர் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதுவரையில் சுமார் 13 பிழையான அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆய்வுகூட நிபுணர்கள் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் சுகாதார அமைச்சின் கீழ் நடத்தப்பட்ட பரிசோதனைகள் எதுவும் இவ்வாறு பிழையான அறிக்கைகள் வெளியிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஊர்காவற்றுறைப் பிரதேசத்துக்கு எரிபொருள் நிரப்பு நிலையம் அமைத்துத் தரக் கோரிக்கை!
விவசாயிகளுக்கு காப்புறுதி வழங்க தீர்மானம்!
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகத் கூறி மில்லியன் கணக்கான பெரும் மோசடி – பொலிஸாரால் ஒருவர...
|
|
|


