அறிகுறி தெரியாது : கொரோனா தொற்றியிருக்கும் – பெற்றோர்களுக்கு விசேட அறிவிப்பு!
Monday, April 6th, 2020
நோய் அறிகுறி தென்படாத சிறுவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்க கூடும் என சிறுவர்களுக்கான நோய் தொடர்பான விஷேட நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக வைரஸ் தொற்றக் கூடும் என்ற அச்சம் உள்ள பின்னணியில் அது தொடர்பில் சிறார்கள் மற்றும் தாய்மார் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின் அரசாங்கம் கூறிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
விசேடமாக பெற்றோர் தங்களுது பிள்ளைகளை பொது இடங்களுக்கு காவிச் செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறும் சிறுவர்களுக்கான நோய் தொடர்பான விஷேட நிபுணர் தீபால் பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
நீர்வேலி வடக்குப் பகுதியில் இருவரைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றச் சாட்டில் 11 பேர் கைது
மீண்டும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் சேவையில்!
உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் – 84 ஆவது இடத்தி...
|
|
|


