பேக்கரி உணவுகளை கிராமங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை – பேக்கரி உரிமையாளர் சங்கம்!
Saturday, March 28th, 2020
தற்போதைய அசாதாரண நிலைமையை கருத்திற் கொண்டு தோட்டப்புறங்களுக்கும், கிராமங்களுக்கும் பேக்கரி உற்பத்திப் பொருட்களைக் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு பேக்கரி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி தோட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் முச்சக்கர வண்டிகள் மூலம் பேக்கரி உற்பத்தி உணவுவகைகளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஊரடங்குச்சட்டம் காரணமாக மக்களின் உணவுத்தேவையின் ஒருபகுதியாக பேக்கரி உற்பத்தி உணவுப்பொருட்களை அவர்களுக்கு இலகுவாகப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.
Related posts:
12ஆம் திகதிக்கு முன் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளிவரும்!
சர்வதேச விமான நிலையங்களை திறக்க வேண்டாம் - உலக சுகாதார அமைப்பு கோரிக்கை!
முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ளடங்கும் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
|
|
|


