மக்கள் சேவையை நேசிப்புடன் மேற்கொள்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – தெல்லிப்பளை பனை தென்னை வள சங்க தலைவர் கணேசன் புகழாரம்!

Saturday, March 7th, 2020

மக்கள் சேவையை நேசிப்புடன் செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவர்களே மக்களின் தலைவராக இருக்க முடியும். அந்த தகுதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மட்டுமே இன்று உள்ளது. – தெல்லிப்பளை பனை தென்னை வள கூட்டுறவு சங்க கூட்டுறவு வங்கி திறப்பு விழாவில் சங்கத்தின் தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Related posts:


யாழ் குடாநாட்டில் 15 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு : ஒருவர் உயிரிழப்பு - யாழ் போதனா வைத்தியசாலை பணி...
60 வயதுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி - சுகாதார சேவைகள் பணிப்...
இலங்கை மற்றும் உலக தமிழர் 2023 இல் கொண்டாடும் முதல் விழா - சபாநாயகர், மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப...