ஓய்வு பெற்றவர்களுக்காக இன்றுமுதல் இலவச ரயில் டிக்கட் – போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு!
Wednesday, February 19th, 2020
இலங்கையில் ஓய்வு பெற்றவர்களுக்காக இலவச ரயில் டிக்கட்களை வழங்கும் நடவடிக்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இலவச சேவையை வயோதிபர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் இன்றுமுதல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஓய்வு பெற்றவர்கள் தங்கள் அடையாள அட்டையை நேரடியாக ரயில் நிலையத்தில் ஒப்படைப்பதன் மூலம் இலவச ரயில் டிக்கட்களை பெற்றுக் கொள்ள முடியும்.
இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும் ஓய்வூதிய திணைக்களம் இணைந்து இந்த முறையை நடைமுறையை அறிமுகம் செய்துள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது
Related posts:
இன்னும் 6 மாதங்களுக்கு டெங்கின் தாக்கம் நீடிக்கும்!
யாழ். மாவட்டம் வழமைக்கு திரும்பினாலும் கொரோனா தொற்று அபாயத்திலிருந்து இன்னும் நீங்கிவிடவில்லை - யாழ்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாள...
|
|
|


