மண்ணையும் மக்களையும் மட்டுமல்லாது தமிழையும் நேசிக்கும் ஓர் உன்னத தலைவர் டக்ளஸ் தேவானந்தா – வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் தெரிவிப்பு
Monday, February 17th, 2020
இந்த மண்ணையும் மக்களையும் மட்டுமல்லாது தமிழையும் நேசிக்கும் சிற்ந்த தமிழ் தலைவன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
கடல்சார் தொழிற்துறையை அபிவிருத்தி செய்து, பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான மாதர் அமைப்புகளை உருவாக்குவது தொடர்பான அங்குரார்ப்பண வைபவம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது
இதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
Related posts:
முகமாலை பகுதியில் குண்டு வெடிப்பு! ஒருவர் பலி!!
தை திருநாள் - யாழ்ப்பாணத்தில் களைகட்ட தொடங்கியது பொங்கல் வியாபாரம்!
அநுராதபுரத்தை மீண்டும் உலக புகழ் பெற்ற நகரமாக மாற்ற வேண்டும் - ஜனாதிபதி வலியுறுத்து!
|
|
|


