நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பொழியும் சாத்தியம்!

Friday, November 4th, 2016
இன்று நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடிய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.விசேடமாக மேல் மாகாணம், மத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ போன்ற மாகாணங்களில் 100 மில்லி மீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

rain

Related posts:


சுகயீன விடுமுறை – அஞ்சலகங்களில் குவிந்த ஆசிரியர்கள் - பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு!
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு தொற்று - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரலிக்கை!
சிகைஅலங்கரிப்பாளர்கள்மக்களின்நலன்கருதிசேவைவழங்கமுயற்சிக்கவேண்டும் - அகிலஇலங்கைமக்கள்கட்சிவலியுறுத்து...