இராணுவத் தளபதியின் அதிரடி உத்தரவு!
Monday, November 25th, 2019
நாட்டில் உள்ளஅனைத்து இராணுவ அலுவலகங்களிலும் வேறு எந்த உருவப்படங்களுக்குபதிலாக அரச இலட்சனைகள் அல்லது இராணுவ இலட்சனைகள் உள்ள படங்களை காட்சிக்குவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினைஇராணுவத் தளபதி சவேந்திர சில்வா வழங்கியுள்ளார்.
ஜனாதிபதிகோத்தாபய ராஜபக்ஷ பிறப்பித்த உத்தரவுக்குஅமைவாகவே இராணுவத் தளபதி இந்த உத்தரவினைபிறப்பித்துள்ளார்.
இதன் மூலம் இராணுவத் தளபதி சவேந்திரசில்வா ஜனாதிபதியின் உத்தரவினை முதன்மையாக அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
24 மணித்தில் வாகன விபத்துக்களில் 15 பேர் பலி!
ஆசிரியர் சம்பளப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வழங்க முடியாது - கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்...
யானை, மனிதர்களிடையே முரணற்ற வாழ்வை வலியுறுத்த யாழ்ப்பாணத்தில் கையொப்பம்!
|
|
|
கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களில் வடக்கு பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட 16 பேர் தமது கடமையை ஏற்கவில்லை...
மாதாந்தம் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்க யோசனை - அமைச்சர் நி...
தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுக்கவில்லை - அமைச்சர் மனுஷ நாணய...


