இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் கைது!
Thursday, August 22nd, 2019
இந்தியாவின் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் சிரேஷ் உறுப்பினருமான ப.சிதம்பரம், இந்திய மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிளினால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஊழல் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரின் உதவியில் கட்டப்பட்ட யாழ் மாவட்ட கட்டளை த...
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசேட நிதியுதவி - பொருளாதார நிலையில் அதிகமாகப் பாதி...
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!
|
|
|


