டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!
Thursday, April 6th, 2023
வருடத்தின் முதல் 3 மாதங்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 19 ஆயிரத்து 877 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மார்ச் மாதத்தில் 5,109 பேரும் பெப்ரவரியில் 6,383 பேரும் ஜனவரியில் 7,393 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்கள் 11 ஆயிரத்து 827 பேர் பதிவாகியிருந்ததாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஓர் மீன்கள் இறப்பு – உலக அழிவுக்கான எச்சரிக்கை என மக்கள் அச்சம்?
செப்டம்பர் 20 ஆம் திகதிமுதல் 6 மாதங்களுக்குள் உள்ளூட்சித் தேர்தலை நடத்த முடியும் – தயாராகி வருவதாக த...
2028 ஒலிம்பிக்கில் T20 கிரிக்கெற் - ஐ.சி.சி!
|
|
|


