நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் இன்று கூடுகிறது!
Thursday, August 1st, 2019
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு இன்று(01) மீண்டும் கூடுகிறது.
இன்றைய தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிஷாந்த சாட்சி வழங்கவுள்ளதுடன், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
அமெரிக்க வங்கி நிதி இலங்கையின் முதலீட்டாளர்களுக்கு உதவி!
சாதாரண தர பரீட்சைக்காக தேசிய அடையாள அட்டையின் புகைப்படத்தை மாற்றிய மாணவன் கைது!
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் கோரல்!
|
|
|


