வடக்கின் தேசிய பாடசாலைகளில் போலி 63 நியமனங்கள் – உடனடி நடவடிக்கைக்கு உத்தரவு!
Wednesday, June 13th, 2018
வடக்கில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு போலியாக வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில் கல்வி அமைச்சின் மூலமாக நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம் இன்று திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
வடமாகாணத்து இளைஞர்களை ஏமாற்றி வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி ஒரு நியமனத்திற்காக 3 முதல் 6 இலட்சம் ரூபா பெறப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
போதைப்பொருளற்ற நாட்டை உருவாக்கும் பொறுப்பு மாணவர்களிடம் உண்டு - ஜனாதிபதி !
எமது அரசியல் வழிமுறையே யதார்த்தமானது - ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுர...
மின் உற்பத்தி செய்வதற்கு போதியளவான நீர் இல்லை – மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு!
|
|
|


