அரசபணிகளுக்கு பயன்படுத்தப்படும் காகிதாதிகளை குறைக்க நடவடிக்கை – அமைச்சர் வஜிர அபேவர்த்தன!
Friday, July 12th, 2019
அரசாங்க பணிகளுக்காக பயன்படுத்தப்படுத்தப்படும் காகிதாதிகளை (Stationeries) குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவிகப்பட்டுள்ளது.
இதனை உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நாளாந்தம் 50 இலட்சம் புகைப்பட பிரதிகள் பயன்படுத்தப்படுவது ஆய்விலிருந்து கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இவற்றை குறைப்பதற்கு, கூடிய விரைவில், தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் வஜிர அபேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
ரொஹிங்கிய அகதிகள் மீது தாக்குதல்; அமைச்சர் மங்கள சமரவீர கண்டனம்!
வர்த்தமானி அறிவித்தலால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் குழப்பம் - அடுத்த கட்ட நடவடிக்கைகள...
நிர்ணய விலையை மீறி தேங்காயினை விற்பனை செய்வோரை கைது செய்ய திட்டம்..!
|
|
|


