நாளை முதல் மதுபான நிலையங்கள் பூட்டு!
Wednesday, June 12th, 2019
பொசன் நிகழ்வினை முன்னிட்டு நாளை(13) முதல் எதிர்வரும் 19ம் திகதி வரை அனுராதபுர மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்படுவதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
அரசியல் உரிமை பேசி தேர்தலில் வென்றவர்கள் என்றுமே மக்களை திரும்பி பார்த்தது கிடையாது – ஈ.பி.டி.பி.யின...
மின்சார ரயில் பாதைக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை!
இலங்கை முழுமையாக இருளில் இருந்து வெளியேறவில்லை - நம்பிக்கை அளிக்ககூடிய அறிகுறிகளே காணப்படுவதாக அமைச்...
|
|
|


