அரச ஊழியர்களுக்கான இடைக்காலக் கொடுப்பனவு வழங்குவது தொடர்பிலான சுற்றறிக்கை!
Thursday, May 23rd, 2019
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2,500 ரூபாய் சிறப்பு இடைக்காலக் கொடுப்பனவு வழங்குவது தொடர்பிலான சுற்றறிக்கை நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
பால்மாக்களுக்கான விலைகள் அதிகரிப்பு!
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா - சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆறுமுகம் கேதீஸ்வரன்!
பகிடிவதை சட்டம் - மனித உரிமைகள் சட்டம் என்ற தலைப்பில் கருத்தரங்கு!
|
|
|


