பந்துவீச்சில் தவறில்லை – நீரூபித்தார் தனஞ்சய!
Tuesday, February 19th, 2019
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய பந்து வீச்சு சோதனையில் சரியான முறையில் பந்து வீசுவதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணியுடனான ஒருநாள் போட்டிக்கான அணியில் அவர் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
பலோன் டி ஓர் விருது குறித்து கவலை இல்லை-நெய்மர்!
இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செரீனா!
இரண்டாவது போட்டியிலும் வெற்றி – மேற்கிந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!
|
|
|


