ஓய்வுபெற்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்த திட்டம் – கல்வி அமைச்சர்!
Tuesday, February 12th, 2019
ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்களை மீளவும் பணியில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கஸ்டப் பிரதேச பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரிய பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கம், ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் ஆசிரிய பற்றாக்குறைக்குத் தீர்வு காணும் நோக்கில் ஓய்வு பெற்றுக்கொண்ட ஆசிரியர்களை பணியில் இணைத்துக்கொள்ளும் வகையிலான அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
Related posts:
மின் கட்டணம் எரிபொருள் விலை தொடர்பாக விலைப் பொறிமுறைமை!
நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை அதிகரிப்பு - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவ...
600 ரூபாவாக உயருமா ஒரு லீற்றர் டீசலின் விலை?
|
|
|
30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கு ஒருவாரகால அவகாசம் – அரசாங்கம் அறிவ...
பாடசாலைகளில் உள்ள அனைத்து அதிபர் வெற்றிடங்களும் 2024 ஆம் ஆண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை - கல்வி அமைச்ச...
18 வயதை பூர்த்தி செய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி - தேர்தல்க...


