இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகளுக்கிடையே சந்திப்பு!
Tuesday, February 5th, 2019
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விஷேட அதிதியாக வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் இன்று(05) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் அழைப்பிற்கு அமைய கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலைதீவு ஜனாதிபதி உட்பட குழுவினர் இலங்கையை வந்தடைந்தனர்.
அவர்கள் இன்று(05) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
2018 கல்வியாண்டின் உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்!
மக்கள் அச்சமடையத் தேவையில்லை - யாழ்ப்பாண மக்களுக்கு பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!
மற்றுமொரு ஊடகவியலாளருக்கும் கொரோனா தொற்று உறுதி - இதுவரை 5 ஊடகவியலாளர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் ...
|
|
|


