சீகிரியாவில் பொலித்தீன் தடை – மத்திய கலாச்சார நிதியம்!
Wednesday, January 30th, 2019
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் சீகிரியா அமைந்துள்ள பிரதேசத்தை, பொலித்தீன் மற்றும் பிற கழிவுப்பொருட்கள் அற்ற வலயமாக பெயரிடுவதற்கு மத்திய கலாச்சார நிதியம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 01ஆம் திகதி முதல் அந்தப் பிரதேசத்திற்கு சமைத்த உணவுகள், சிற்றுண்டிகள் எடுத்து வருவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ரயில் என்ஜின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு!
காணி நடுவர் சபைக்கு தவிசாளர் ஒருவரை நியமிக்குக: வடக்கு மாகாண ஆளுநரால் மத்தியஸ்த ஆணைக்குழுவின் தலைவரு...
மக்கள் சரியான தீர்மானங்களை சரியான இடங்களில் எடுக்காததன் விளைவு - எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளு...
|
|
|


