வற் வரி சம்பந்தமாக புதிய தீர்மானம்!
வற் வரியை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை இதுதொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக,கொழும்பில் இன்று காலையில் இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துக்கொண்ட போது தெரிவித்துள்ளார்.
Related posts:
உத்தேச அரசியலமைப்பு: ஆய்வு அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!
கொரோனா வைரஸ்: வைரஸ் உலகம் முழுவதும் 422,915 பாதிப்பு!
மனிதநேயம் மிக்க செயல் - யாழ்ப்பாணத்து இளைஞனுக்கு குவியும் பாராட்டுக்கள்!
|
|
|


