உத்தேச அரசியலமைப்பு: ஆய்வு அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!
Thursday, October 19th, 2017
அரசியலமைப்புத் தொடர்பில் 3 நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அறிக்கை நாளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட உள்ளது.
இலங்கை ஊடக கல்லூரி உள்ளிட்ட 3 நிறுவனங்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன. பாராளுமன்றக் கட்டிடத்தில் நாளை காலை 11.00 மணியளவில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
Related posts:
இந்திய மீனவர்களுக்கு 16 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிப்பு
பொருளாதார நெருக்கடியால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் சிறுவர்களை பாதுகாக்குமாறு அரச மருத்துவ அதிகார...
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியில்லாத 28 மருந்துகளை எடுத்துவர சுகாதார அமைச்ச...
|
|
|


