விஞ்ஞானப்பிரிவுக்கு 2000 ஆசிரியர்கள் நியமனம்?
Wednesday, June 29th, 2016
உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு குறைந்தபட்ச தகுதியுடைய 2 ஆயிரம் மாணவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு – பொலவலான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறியுள்ளார். குறித்த நிகழ்வு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் தலைமையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொண்டைமானாறு அக்கரைப் பகுதியில் கிளைமோர்
அகில இலங்கை தமிழ் மொழித்தின விருது வழங்கல் விழா!
பொலித்தீன் பைகளுக்கு பதிலாக காகிதப் பைகள் - மேற்பார்வைக் குழு பரிந்துரை!
|
|
|


